தொட்டியில் இட்டு வளர்த்த பூச்செடியில் பூக்களை காண ஏங்கினேன் அன்று !
அந்த பூக்களை சிலர் பறிக்கும் பொழுது அவைகள் அழுகும் ஓசையை உணர்ந்தேன் அன்று !
அந்த பூக்கள் எல்லாம் சிரித்து குலுங்கியது என்னவளின் கைப்பட்டு பறிக்கும் பொழுது! அன்று தான் உணர்ந்தேன்
இந்த பூக்களுக்கு இந்த மண்ணில் வாழ ஆசை இல்லை அந்த பெண்ணில் வாழ ஆசை என்று !!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment