Thursday, October 15, 2009

கருப்பா ! சிவப்பா !

மனிதன் தன்னை நிறம் பார்த்து பிரித்து கொண்டான் சிவப்பு ,கறுப்பு என்று,
ஆனால் இவர்கள் அறியாதவர் போல்! கடவுள் கண்களுக்குள் கறுப்பையும் ,வெள்ளையும் சேர்த்து படைத்தான் என்று!!

1 comment: