என்னவளை பற்றி ஒரு கவிதை சொல்கிறேன் கேளுங்கள் என்று சொன்னேன் என் நண்பர்களிடம்!!! அத்தருணத்தில் மின்சாரம் துண்டித்தது! என் நண்பர்கள் எல்லாம் என்னை நகைத்தார்கள்!!! .
பாவம்! அவர்களுக்கு தெரியாது அந்த மின்விசிறி கூட அவளை பற்றி கேட்க ஆசைப்பட்டு தான் அமைதிஆனது என்று!!!
Thursday, October 15, 2009
Subscribe to:
Post Comments (Atom)

Machi all r good da.gr8 keep posting........vinoth
ReplyDeleteThis one was really good. Keep it up sir.
ReplyDelete- Balaji Vishwanath (harish's friend)